Wednesday, December 26, 2007

ரசிகன்

கதை கவிதை
கவிஞன்
என்றிருந்தேன்
ஏனோ, காதல்
வசப்பட்டப்பின்
ரசிப்பதற்கு மட்டுமே
முடிகிறது.

1 comment:

kaarthikmani said...

ஒரு நல்ல ரசிகனால் மட்டுமே, பிறர் ரசிக்கும் அளவிற்கு படைக்க முடியும்!