எங்கேயோ ஒலிக்கும் இசை
காற்றில் கசிந்து
என் காதுகளில் இன்பம் சேர்பதுபோல்
அவன் கைகளில் பினைந்திருந்தும்
என்னிடம் புன்னகைக்கிறாள்
நன்பனின் காதலி. .