Wednesday, September 16, 2009



சேற்றில் எறியப்பட்ட சில்
இருமுறை தவ்வாததன்
காரணமும் விதி

Thursday, July 9, 2009

அவசரம் அவசியம் தேவை
மூன்றின் கலவையில் ஓட்டம்

தெருவின் முனையிலும் முடுக்கிலும்
வீதிக்கு நாலு கோவில்

இங்கும் பைசா வசூல் - உண்டியல்
கொடுத்தும் பயனுற போவதில்லை

மாறாக கழிவறை எழுப்பியிருந்தால்
உதவியிருக்கும் 'அவசரதிர்க்காகவாது'