Monday, March 24, 2008


'நீ பூச்சூடுவதில்லை என்றே
உலகின் அத்தனை பூக்களூம்
ஒற்றை நாளில் மடிகின்றன.., உனக்காக'
என்றேன்,
'ஒற்றை பூ மட்டூம்
வாடாமல் 20 வருடம் காத்திருக்கிறது, உனக்காக'
என்பது போல் விசும்பல் தந்தாய்