Wednesday, December 26, 2007

கனவுகள்

விடிய விடிய
உணர்ந்த
சுகங்கள், சுமைகள்
விடிந்ததும்
நினைவில் இல்லை..
-கனவுகள்...

1 comment:

kaarthikmani said...

அது வலி மட்டுமே தரும். வழியை காட்டாது. நாமாய்த்தான் உண்ர்ந்து கொள்ள வேண்டும்