Friday, February 22, 2008

கண்ணீர்

ஏனோ அன்று, கண்ணீர் விட்ட
தடங்களை, முத்தமிட்டு அழித்தாய்
ஆனால் இன்று, உன் முத்தத் தடங்களை
கண்ணீர் விட்டு அழிக்கிறேன். . . .

No comments: