Friday, February 22, 2008

அமுதம்

நீ உண்ட மிச்சத்தை
அமுதம் என்றேன்
ஆனால் இன்று மிச்சம் இல்லா
அத்தனையும் நஞ்சாய் உணர்கிறேன். . .

1 comment:

geevanathy said...

சின்ன வரிகளுக்குள் பெரிய விசயம் விசம்....