Sunday, May 9, 2010

கண்ணீர்

கண்ணீர் வடிக்க இயலாமல்
கவிதை வடிக்கிறேன் ..
ஏனோ ஈரம் காயாமல்
வறண்டு போகிறது
கவிதை மட்டும் ..

No comments: