Saturday, November 15, 2008



பதினான்கு வருட 
பள்ளி வாசம்.
இளமை தீபமாய் 
சுடர் விட்டு எரிய..

அணையும் தருணம்,
நெய் ஊற்றி..
செழிக்க வைத்தது ,
கல்லூரி வாழ்க்கை.

முழுதும் எரித்துவிட்டு,
நானும் மலை றுகிறேன்
இன்று...

No comments: