Monday, August 25, 2008

தனிமையில்


"எனக்கென்று ஓர் உயிர்
இத்தருனம் இல்லாத போதும்
உயிர் மாய்க்க மறுத்ததின்
காரணம்
என்றேனும், எவனோ ஒருவனுக்கு
துணை நிற்பேன் என்ற
நம்பிக்கையில்..."
கவிதை படைக்க எண்ணி
கவி நயம் ஏற்றாமல்
உணர்வுகள் மட்டும்
வார்த்தைகளாய் !
தனிமையில்,
என்னை போல...

No comments: