Saturday, September 1, 2007

கனவுகள்....


விடியல்
உன் நினைவில்,
விடிந்தும்
உன் நினைவே!,

பகல் பொழுதை
கடத்தி செல்லும்
கதிரவனாய்
மறைகிறாய்..

மீன்டும்
தொடற்கிராய்
கனவுகள்....

1 comment:

kaarthikmani said...

இப் பர உலகில் காதல் மட்டும்தான் கவிஞனுக்கு கவிதைப் பாடத்திட்டத்தில் முதல் பாடம் போல. அது ஒரு ஆரம்பம் மட்டுமே. ஆனால், அதைத் தாண்டி வருபவனே வித்தகனாவான். வெளிய வாங்க ப்ரோ. காதலையும் காதலியையும் தாண்டி எவ்வளவோ இருக்கு... கமான்! பேபி'ஸ் டே அவ்ட்!